மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) திருத்தச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்றி யுள்ளது. இந்தமசோதாவை அறிமுகம் செய்தபோதே அதை எதிர்த்தும் அதனை தெரிவுக் குழுவிற்கு அனுப்பவேண்டும் என்றும் இடதுசாரிக்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.